2024 மார்ச் 28, வியாழக்கிழமை

அம்பாறை, பலாங்கொடையிலும் ஒவ்வாமை; 37 மாணவர்கள் பாதிப்பு

Menaka Mookandi   / 2012 நவம்பர் 20 , மு.ப. 06:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பாறை மற்றும் பலாங்கொட பிரதேசங்களைச் சேர்ந்த இரு பாடசாலைகளின் மாணவர்களும் ஒவ்வாமையால் பாதிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அம்பாறை காமினி வித்தியாலயத்தைச் சேர்ந்த 20 மாணவர்களும் பலாங்கொட, உடகம மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த 17 மாணவர்களுமே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உடல் அரிப்பு, மயக்கம் போன்றவற்றால் இம்மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X