2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

4 கைக்குண்டுகளுடன் இருவர் கைது

Editorial   / 2018 செப்டெம்பர் 16 , பி.ப. 01:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

புறக்கோட்டை மற்றும் மாவத்தகம பகுதிகளிலிருந்து 4 கைக்குண்டுகளுடன் இருவர் பொலிஸாரினால் நேற்று (15) கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாவத்த பொலிஸாருக்கு கிடைக்கபெற்ற தகவலையடுத்து, புஸ்ஸெல்ல பகுதியில் வைத்து 2 கைக்குண்டுகளுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், புறக்கோட்டை பெஸ்டியன் மாவத்தையில் வைத்து 2 கைக்குண்டுகளுடன் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .