2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

41 நாடுகள் அனுசரணை

Menaka Mookandi   / 2014 மார்ச் 27 , பி.ப. 12:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்டுள்ள பிரேரணைக்கு 41 நாடுகளின் அனுசரணை கிடைத்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இலங்கையில் மனித உரிமை நிலைமைகள் மிகவும் சரிவடைந்தே செல்கின்றன என பேரவையில் உரையாற்றிய அமெரிக்கப் பிரதிநிதி கூறியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .