2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

கனடாவுக்கு புகலிடம் கோரி சென்றோரில் 50 பேரை விடுவிக்க தீர்மானம்

Super User   / 2009 டிசெம்பர் 27 , மு.ப. 06:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையிலிருந்து கனடாவுக்கு புகலிடம் கோரிச் சென்று
தடுத்துவைக்கப்பட்டிருப்பவர்களில் 50 பேர் விரைவில் விடுவிக்கப்படவுள்ளனர்.

இவர்கள் கனடாவில் குடியேறுவதற்கு அனுமதிக்கப்பட்டிருப்பதாக தமிழ்க் குடியேற்றவாசிகளைப் பிரதிநிதிப்படுத்துகின்ற சட்டத்தரணி நரிந்தர் காங்
தெரிவித்துள்ளார்.

இலங்கையிலிருந்து கனடாவுக்கு புகலிடம் கோரி  76 இலங்கைத் தமிழர்களை ஏற்றிச் சென்ற ஓசன் லேடி என்ற கப்பல் கடந்த ஒக்டோபர் மாதம் கைப்பற்றப்பட்டிருந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .