2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

வாகன விபத்தில் 6 பேர் பலி; 8 பேர் காயம்

Suganthini Ratnam   / 2011 ஜனவரி 13 , மு.ப. 02:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவிசாவளையிலுள்ள கொஸ்கம பகுதியில் இன்று வியாழக்கிழமை அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் 6 பேர் பலியாகியுள்ளதுடன், 8 பேர் காயமடைந்துள்ளனர்.

குருவிட்டவிலிருந்து கொழும்பு நோக்கி புறப்பட்ட வானும்  பஸ் ஒன்றும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதிலேயே இந்;த விபத்து ஏற்பட்டதாகத் பொலிஸார் தெரிவித்தனர். (DM)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .