2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

கடும் காற்றினால் ஒருவர் பலி:61 வீடுகள் சேதம்

Kanagaraj   / 2014 ஒக்டோபர் 15 , பி.ப. 03:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவிசாவளை, யட்டியந்தோட்டை,ருவான்வெல்ல பகுதியை ஊடறுத்து வீசிய கடும் காற்றினால் 61 வீடுகள் சேதமடைந்துள்ளதுடன், மரக்கிளையொன்று முறிந்து விழுந்ததில் ஒருவர் பலியாகியுள்ளார் என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X