2024 மார்ச் 28, வியாழக்கிழமை

8 மாவட்டங்களின் சகல பாடசாலைகளுக்கும் பூட்டு

George   / 2017 மே 29 , பி.ப. 01:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

தற்போது நிலவும் சீரற்ற வானிலையால் நாட்டில் பல பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், 8 மாவட்டங்களில் காணப்படும் சகல பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, இரத்தினபுரி, களுத்துறை, கொழும்பு,​ கோகலை மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களில் உள்ள சகல பாடசாலைகளும்  தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

இதனை கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம், இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X