2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

8 நாட்களில் 1488 சாரதிகள் கைது

Kanagaraj   / 2014 ஏப்ரல் 18 , மு.ப. 10:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த 10 ஆம் திகதி முதல் இன்று வெள்ளிக்கிழமை வரையிலும் மதுபோதையில் வாகனங்களை செலுத்திய 1488 சாரதிகளை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சாரதிகளில் 364 பேரின் வாகன அனுமதிப்பத்திரம் இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .