2024 மார்ச் 28, வியாழக்கிழமை

ஈரானில் பொலிஸ்-ஆர்ப்பாட்டக்காரர் மோதல்: 8 பேர் பலி

Super User   / 2009 டிசெம்பர் 28 , மு.ப. 09:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஈரானில் இடம்பெற்ற பொலிஸாருக்கும், ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையிலான மோதலில் எதிர்க்கட்சித் தலைவர் மீர் ஹுசைன் முஸாவி உட்பட  8 பேர் கொல்லப்பட்டிருப்பதாக  தெரிவிக்கப்படுகிறது.

ஈரானில் நேற்று  சியாட் அலி முஸாவி   பொலிஸாரினால் சுட்டுக்கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டபோதிலும்,  இது தொடர்பில் ஊர்ஜிதப்படுத்தப்படவிலை.

இந்த மோதல்களின்போது பொதுமக்கள் பலர்  கொல்லப்பட்டதாக ஈரான் நாட்டு
அரச தொலைக்காட்சியொன்று தெரிவித்தது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X