2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

ஏ- 9 வீதி இன்று முதல் மூடப்படாது;அரசு அறிவிப்பு

Super User   / 2010 ஜனவரி 06 , மு.ப. 10:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணத்திற்கும், கண்டிக்கும் இடையிலான ஏ- 9 வீதி   24 மணித்தியாலமும் திறந்திருக்குமென ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஸ இன்று அறிவித்துள்ளார்.

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் ஏ- 9 வீதி 24 மணித்தியாலமும் திறந்திருக்குமெனவும் பசில் ராஜபக்ஸ குறிப்பிட்டார்.
 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .