2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

95 வீதமான இடம்பெயர்ந்த மக்கள் மீள்குடியேற்றம்

Suganthini Ratnam   / 2010 டிசெம்பர் 13 , பி.ப. 12:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இடம்பெயர்ந்தோரில் 95 வீதமான மக்கள் மீள்குடியேற்றப்பட்டுள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

இதேவேளை, கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளில் 75வீதமானவை பூர்த்தியடைந்துள்ளதாகவும் இன்று மாலை கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .