2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

A2 வீதி மூடப்பட்டது

Menaka Mookandi   / 2016 டிசெம்பர் 14 , மு.ப. 06:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு - வெல்லவாய (A2) வீதியினூடான போக்குவரத்து, ஹம்பாந்தோட்டை - மிரிஜ்ஜவல சந்தியில் ஸ்தம்பிதமடைந்துள்ளது.

ஹம்பாந்தோட்டை பிரதேசத்திலிருந்து சுமார் 15 ஆயிரம் ஏக்கர் காணியை, சீன முதலீட்டாளர்களுக்கு வழங்க, அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மிரிஜ்ஜவெல சந்தியில் முன்னெடுக்கப்பட்டு வரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாகவே, அவ்வீதியினூடான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .