2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

நான் உள்ளே நுழைந்தவுடன் பாதுகாப்புச் செயலாளர் எழுந்து கைகுலுக்கினார்: குமரன் பத்மநாதன்

Super User   / 2010 ஓகஸ்ட் 09 , மு.ப. 06:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகம்-1 | பாகம்-2 | பாகம்-3 | பாகம்-4

 தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச பொறுப்பாளரும் ஆயுதக்கொள்வனவாளரும் வே.பிரபாகரனுக்குப் பின்னர் அவ்வமைப்பின் தலைவராக அறிவிக்கப்பட்டவருமான தம்பையா செல்வராசா பத்மநாதன் அல்லது குமரன் பத்மநாதன் (கே.பி.) கடந்த 05.08.2009 ஆம் திகதி கோலாலம்பூரில் 316, ஜலான் துங்கு அப்துல் ரஹ்மான் வீதியிலுள்ள பெர்ஸ்ட் ரியூன் ஹோட்டலில் வைத்து  கைது செய்யப்பட


You May Also Like

  Comments - 0

  • xlntgson Monday, 09 August 2010 08:52 PM

    புத்தமத தத்துவத்தில் ஒன்று தான் கொல்லாமை.அதுவே தமிழ்வேதம் திருக்குறளிலும் காணப்படுகிறது.கொல்லாவிட்டால் தண்டனை முறைதான் என்ன?அவர்களை திருத்தி நம்வழிக்கு கொண்டு வருவதுதான்.இல்லாவிட்டால் நாடு கடத்த வேண்டும்.எந்த நாட்டுக்குத்தான் நாடு கடத்துவதோ? இந்தியாவிலிருந்து அந்த காலத்தில் காடாக இருந்த இலங்கைக்கு விஜயன் நாடு கடத்தப்பட்டானாம்! அவ்வாறே அந்தமானும்! இப்போது அதெல்லாம் நடக்குமா? தேரவாத புத்தமதக்கொள்கை சமண மதத்திற்கு சமம். கே.பீயும் மனம் மாறட்டும், சிங்கள குடியேற்றக் கொள்கையும் மனம் மாறட்டும்!

    Reply : 0       0

    R.Mohan Tuesday, 10 August 2010 11:26 PM

    ஏதேது, நான் உள்ளே நுழைந்தவுடன் ஜனாதிபதி எழுந்து கைகுலுக்கினார் என்று கேபீ சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

    Reply : 0       0

    Arakkan Monday, 30 August 2010 03:52 PM

    சரி சந்தோசமாக சொல்லிவிட்டு போகட்டும்! சரியான பாவி இந்த மனிதன்...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .