2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

பறவைகளின் படையெடுப்பு

Thipaan   / 2015 ஜனவரி 17 , பி.ப. 12:35 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வா.கிருஸ்ணா


தற்போது ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றத்தால் மட்டக்களப்பு மாவட்டத்துக்கு பெருமளவிலான வெளிநாட்டு பறவைகள் படையெடுத்துவருகின்றன.

களுவாஞ்சிகுடி பிரதேசத்துக்குட்பட்ட குருக்கள்மடம் நீர்நிலைகளில் உள்ள பறவைகள் சரணாயலத்தில் வெளிநாட்டுப்பறவைகளை குவிந்துள்ளன.

இவை அவுஸ்திரேலியா உட்பட பல நாடுகளில் இருந்து இலங்கைக்கு இந்த காலங்களில் வருகின்றமை குறிப்பிடத்தக்கது.




 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X