2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

அஞ்சலிக்காக இன்று நாடாளுமன்றத்துக்கு

Editorial   / 2020 மே 28 , மு.ப. 07:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமரர் ஆறுமுகம் தொண்டமானின் பூதவுடல், நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் அஞ்சலிக்காக  இன்று (28) வைக்கப்படவுள்ளது.

பின்னர், அன்னாரின் பூதவுடல் கொழும்பிலுள்ள இலங்கைத் தொழிலாளர் காங்கிரசின் தலைமையகமான சௌமியபவனுக்கு கொண்டுசெல்லப்படவுள்ளது.

அத்துடன், அமரர் ஆறுமுகன் தொண்டமானின் இறுதிக்கிரியை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நோர்வூட்டில் நடைபெறவுள்ளது.

இறுதிக்கிரியைகள் அரச அனுசரணையில் இடம்பெறும் என பொது நிர்வாக அமைச்சு அறிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .