2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

அனுரத்த பொல்கம்பொலவுக்கு விளக்கமறியல்

Editorial   / 2018 மே 16 , பி.ப. 03:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரச மர கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர், அனுரத்த பொல்கம்பொலவை விளக்கமறியலில் வைக்க கொழும்பு கோட்டை நீதிவான், லங்கா ஜயவர்தன உத்தரவிட்டுள்ளார்.

8 மில்லியன் ரூபா மோசடி  தொடர்பில் நேற்றிரவு குற்றத் தடுப்பு பிரிவினாரால் அனுரத்த பொல்கம்பொல கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .