2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

அமெரிக்க தூதரக அலுவலகத்தில் தீ

Editorial   / 2019 ஜனவரி 12 , பி.ப. 12:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு- கொள்ளுப்பிடியில் அமைந்துள்ள அமெரிக்க தூதரக அலுவலகத்தில், இன்று (12) அதிகாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து ஸ்தலத்துக்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் 12, 4 தீயணைப்பு வாகனங்களைக்கொண்டு தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .