2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

அரச மரக்கிளை முறிந்ததில் முன்பள்ளி மாணவர்கள் காயம்

Editorial   / 2019 ஜூன் 12 , பி.ப. 03:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

குருநாகல் – நாரம்மல பிரதேசத்தில் அரச மரக்கிளையொன்று முறிந்து விழுந்ததில் முன்பள்ளி மாணவர்கள் ஐவர் காயமடைந்த நிலையில் குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று (12) காலை 9 மணியளவில், முன்பள்ளி பாடசாலைக்கு அருகில் இருந்த 150 வருடங்கள் பழைமையான அரச மரத்தின் கிளையே இவ்வாறு முறிந்து விழுந்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .