2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

அரந்தலாவ பிக்குகள் படுகொலையை விசாரிக்கவும்

A.Kanagaraj   / 2020 ஒக்டோபர் 23 , பி.ப. 03:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரந்தலாவ பிக்குகள் படுகொலையை விசாரிக்குமாறு, பதில் பொலிஸ் மா அதிபருக்கு சட்டமா அதிபர் பணிப்புரை விடுத்துள்ளார்.

அரந்தலாவ பிக்குகள் படுகொலை 1987ஆம் ஆண்டு ஜூன் மாதம் இடம்பெற்றது.

அந்த விசாரணை அறிக்கை​யை இரண்டு வாரங்களுக்கு கையளிக்குமாறும் சட்டமா அதிபர் பணித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .