2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

அலி சப்ரியை சந்தித்தார் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர்

Editorial   / 2020 செப்டெம்பர் 21 , பி.ப. 05:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வு பெற்ற ) முஹம்மத் சாத் கட்டாக்,  நீதி அமைச்சர் அலி சப்ரியை, அவரது அலுவலகத்தில் இன்று (21) சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

புதிதாக நியமனம் பெற்ற  நீதி அமைச்சருக்கும் ,  புதிய  அரசாங்கத்துக்கும் உயர்ஸ்தானிகர் தனது  வாழ்த்துகளை தெரிவித்ததோடு  , நீண்ட காலமாக இரு நாடுகளும் பேணிவரும் வலுவான இருதரப்பு உறவவினையும்  பாராட்டியுள்ளார்.

இச்சந்திப்பில்,  பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சினைகள், பரஸ்பர ஒத்துழைப்பு உட்பட பல முக்கிய விடயங்கள் தொடர்பில்  கலந்துரையாடப்பட்டுள்ளன.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .