2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

ஆணைக்குழுவின் அறிக்கை சமர்ப்பிப்பு

J.A. George   / 2021 மார்ச் 09 , மு.ப. 10:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை, அமைச்சர் தினேஷ் குணவர்தனவால், பாராளுமன்றில் இன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்றம் இன்று காலை 10 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியபோது இந்த அறிக்கை சபையில் முன்வைக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X