2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

ஆயுதங்களுடன் 8 பேர் கைது

Editorial   / 2020 செப்டெம்பர் 16 , பி.ப. 12:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் சந்தேக நபர்கள் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாட்டின் பல பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புகளில் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

வெளிநாடுகளில் உற்பத்தி செய்யப்பட்ட துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் திக்வெல பகுதியில் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

ருவன்வெல்ல, டெஸ்மன்ஹில் பகுதியில் இரண்டு சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

யக்கலமுல்ல, உடுவெல்ல பகுதியில் சந்தேக நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், உடுகம பகுதியில் மற்றுமொரு சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .