2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

இடைக்கால அரசாங்கம் அமைக்க மஹிந்த அணி தீவிரம்

Editorial   / 2018 ஒக்டோபர் 11 , பி.ப. 12:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேசிய அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து புதிய இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கான இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தைகள் இன்று நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கொழும்பு விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்தில் இன்று(11) மாலை நடைபெற உள்ள இக்கூட்டத்தில், அரசாங்கத்திலிருந்து விலகிய ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 15 நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொள்வார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .