2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

இந்த புத்தாண்டில் கைகலப்புகள் அதிகம்

ஆர்.மகேஸ்வரி   / 2018 ஏப்ரல் 16 , பி.ப. 12:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த சித்திரைப் புத்தாண்டை விடவும், இந்த வருடம் கைகலப்புகள் அதிகம் இடம்பெற்றுள்ளதாகவும், இதனால் ஏற்பட்ட விபத்துகள் கடந்த வருடத்தை விட 100 சதவீதம் அதிகரித்துள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் ஜெனரல் வைத்தியர் குமார விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

குறித்த  கைகலப்புகளினால் 56 பேர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் வீதி விபத்துகளால் காயமடைந்து ​கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த வருடத்தை விட 20 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .