2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

இன்று கடமைகளுக்குத் திரும்பும் கல்விசாரா ஊழியர்கள்

ஆர்.மகேஸ்வரி   / 2018 ஏப்ரல் 17 , மு.ப. 09:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

பல கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 44 நாட்களாக பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் முன்னெடுத்து வந்த பணிப்புறக்கணிப்பானது ​கைவிடப்பட்டு, இன்று கடமைகளுக்கு சமுகமளிக்கவுள்ளனர்.

தாம் விடுத்த கோரிக்கைகள் தொடர்பான சுற்றுநிருபமானது கடந்த வாரம் வெளியிடப்பட்டுள்ளமையால், கல்வி சாரா ஊழியர்கள் தமது பணிப்புறக்கணிப்பை கைவிட்டு இன்று தொடக்கம் கடமைகளுக்குத் திரும்புவதாக, பல்கலைக்கழக தொழிற்சங்க ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் எட்வட் மல்வத்தகே தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .