2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

இராணுவ சிப்பாய் ஒருவர் முல்லைத்தீவில் உயிரிழப்பு

Editorial   / 2020 செப்டெம்பர் 19 , பி.ப. 04:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

முல்லைத்தீவு - மாங்குளத்தில் அமைந்துள்ள 57ஆவது இராணுவப் படைப்பிரிவின் முகாமில் பணியாற்றிய 35 வயதுடைய சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலிக் காரணமாக அவர் மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X