2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

இராதாகிருஸ்ணன், பொலிஸில் முறைப்பாடு

A.Kanagaraj   / 2020 ஒக்டோபர் 30 , பி.ப. 09:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

 தனது மகனுக்கு இன்று திருமணம் செய்யப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்ட போலியான செய்திகள்  தொடர்பில்  வீ.இராதாகிருஸ்ணன் எம்.பி, பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தல்  ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் அதனை மீறி, கொழும்பிலுள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில், அவரது மகனுக்கு திருமண வைபவம் நடத்தப்பட்டதாக செய்திகள் வெளியாகின என்பது குறிப்பிடத்தக்கது 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X