2024 மார்ச் 28, வியாழக்கிழமை

இரத்தினபுரியில் நடைபாதை வியாபாரிகளுக்கு எச்சரிக்கை

Super User   / 2010 மே 23 , மு.ப. 09:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

இரத்தினபுரி நகரிலுள்ள நடைபாதை வியாபாரிகள் குறிப்பிட்ட சில தினங்களுக்குள் அங்கிருந்து வெளியேற வேண்டும் என்று பாதுகாப்பு அமைச்சு உத்தரவிட்டுள்ளது.

குறித்த நகரிலுள்ள சட்டவிரோத நடைபாதை வியாபாரிகளுக்கே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் நாடு முழுவதிலுமுள்ள அனைத்து சட்டவிரோத நடைபாதை வியாபாரிகளையும் அங்கிருந்து வெளியேறுமாறு பொலிஸார் உத்தரவு பிறப்பித்துவருவதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சருமான பிரசாந்த ஜயக்கொடி தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X