Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை
ஆர்.மகேஸ்வரி / 2018 மார்ச் 14 , பி.ப. 03:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
கட்டுநாயக்க பிரதேசத்தில் வர்த்தகர் ஒருவரிடம் 25,000 ரூபாயை இலஞ்சமாகப் பெற்ற போது, கைதுசெய்யப்பட்ட சீதுவ பொலிஸ் நிலையத்தின் குற்றப்பிரிவு பொறுப்பதிகாரியை எதிர்வரும், 28ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
கொழும்பு பிரதான நீதவான் லால் ரணசிங்க பண்டார முன் சந்தேகநபர் நேற்றைய தினம் (14) ஆஜர்படுத்தப்பட்ட போதே, நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
இவர் நேற்றைய தினம் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
8 hours ago
9 hours ago