2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

இவர்களுக்கும் என்டிஜன் பரிசோதனை

S. Shivany   / 2021 ஜனவரி 24 , மு.ப. 10:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாடசாலை போக்குவரத்து சேவையில் ஈடுபடும் சாரதிகள் மற்றும் உதவியாளர்களுக்கு ரபிட் என்டிஜன் பரிசோதனை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக, பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

மேற்படி பரிசோதனை நாளை (25) முதல் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .