2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

ஈரப்பெரியகுளத்தில் குண்டு மீட்பு

Editorial   / 2018 ஜூலை 12 , மு.ப. 10:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழீழ விடுதலைப் புலிகளினால் தயாரிக்கப்பட்ட தமிழன் வகையைச் சேர்ந்த கைக்குண்டொன்று, வவுனியா ஈரப்பெரியகுளம் பகுதியிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .