2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

உயர்ஸ்தானிகர், தூதுவருடன் ஜனாதிபதி, பிரதமர் சந்திப்பு

Editorial   / 2018 பெப்ரவரி 14 , மு.ப. 04:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

வெளிநாட்டுத் தூதுவராலயங்களின் வாகனங்கள் இரண்டு, ஜனாதிபதி செயலகத்துக்கும் அலரிமாளிகைக்கும் சென்றிருந்தன. அதில், இந்திய உயர்ஸ்தானிகர் தரஞ்ஜித் சிங் சந்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும் பிரதமரையும் சந்தித்தார்.   அதேபோல, அமெரிக்கத் தூதுவர் அதுல் கேசாப், அலரிமாளிக்கைக்குச் சென்று, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை, நேற்று (13) மாலை சந்தித்துள்ளார். 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .