2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் வைரமுத்து தலைமையில் கவியரங்கம்

Super User   / 2010 ஜூன் 25 , மு.ப. 06:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் மூன்றாம் நாளான இன்றைய நிகழ்வில் கவிப்பேரரசு வைரமுத்து தலைமையில் கவியரங்கம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இன்று காலை 10.30 மணிக்கு  'கிளம்பிற்று காண் தமிழ்ச் சிங்கக் கூட்டம்’ கவியரங்கத்திற்கு   வைரமுத்து தலைமையேற்றார்.

அத்துடன்,அமைச்சர் பொன்முடி வரவேற்புரையாற்றினார்.








You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X