2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

ஊடகவியலாளர், மகனின் விளக்கமறியல் நீடிப்பு

Editorial   / 2018 ஜூன் 13 , பி.ப. 12:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஊடகவியலாளர் மகேஷ் நிஸ்ஸங்கா மற்றும் அவருடைய மூத்த மகன் ஆகிய இருவரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

வர்த்தக நிலைய உரிமையாளர் மீது தாக்குதல் நடத்தினர் என்ற குற்றச்சாட்டின் கீழ், இவ்விருவரும் கைதுசெய்யப்பட்டனர். அவ்விருவரும் மஹர நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போதே நீதவான் மேற்கண்டவாறு உத்தரவிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .