2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

எக்னெலிகொட விவகாரம்: 4 முன்னாள் இராணுவத்தினருக்கு விளக்கமறியல்

Kanagaraj   / 2015 ஓகஸ்ட் 24 , மு.ப. 10:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல் போனமை தொடர்பில் லெப்டினென்ட் கேர்ணல் இருவர் உள்ளிட்ட முன்னாள் இராணுவ அதிகாரிகள் நாலவரிடம் குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணை மேற்கொண்டு, அவர்களைக் கைதுசெய்து விளக்கமறியலில் வைத்துள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .