2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

எதிர்கட்சித் தலைவருக்கு சிறுநீரக தானம் செய்ய தெவரப்பெரும தயார்

Editorial   / 2017 செப்டெம்பர் 13 , பி.ப. 04:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

நோயினால் பாதிக்கப்பட்டிருக்கும் மேல்மாகாண சபையின் எதிர்கட்சி தலைவர் மஞ்சு ​​​ஸ்ரீ அரகலவுக்குத் தேவை ஏற்படின் தனது சிறுநீரகம் ஒன்றை வழங்குவதற்குத் தயாராக இருப்பதாக, பிரதி அமைச்சர் பாலித தெவரப்பெரும தெரிவித்துள்ளார்.

பொல்கஸ்வோவிட்ட பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதைத் தெரிவித்தார்.

உயிரிழந்த தனது மகனின் ஞாபகார்த்தமாகவே சிறுநீரகத்தை அன்பளிப்பாக வழங்கத் தீர்மானித்ததாகவும் அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X