2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

எனக்கு பிரதமராகத் தகுதி இருக்கிறது- ஜோன்

Editorial   / 2018 மார்ச் 13 , பி.ப. 05:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரதமர் ரணில் விக்கரமசிங்கவிற்கு பின்னர் இரண்டாவதாக நாடாளுமன்றில் அதிக காலம் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வருகின்றேன். தான் நாட்டின் பிரதமர் பதவிக்குகூடபொறுத்தமானவர் என அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

எனினும் பதவியாசை தனக்கு இல்லை எனவும், அவ்வாறான பதவிகள் தனக்கு கிடைத்தாலும் அதனை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

"சட்டம் ஒழுங்கு  அமைச்சினை உங்களுக்கு வழங்க ஏதாவது திட்டம் இருக்கிறதா?" என ஊடகவியலாளர்கள் வினவியப்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .