2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

'என் மீது குற்றச்சாட்டில்லை'

Editorial   / 2019 மார்ச் 15 , மு.ப. 11:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

மத்திய வங்கி பிணைமுறி மோசடி சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட, ஜனாதிபதி ஆணைக்குழுவினது அறிக்கையில், தன் மீது குற்றச்சாட்டுக்கள் இல்லையென, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன், பிணைமுறி மோச​டி தொடர்பில், தன் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைப்போர், பிணைமுறி மோசடி குறித்து ஆராய நியமிக்கப்பட்ட, ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை வாசிக்க வேண்டுமென ​தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற குழுநிலை விவாதத்தின்போதே, பிரதமர் மேற்கண்டவாறு தெரவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .