2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

எரிபொருள் விலை நள்ளிரவு முதல் அதிகரிப்பு

Editorial   / 2018 ஒக்டோபர் 10 , பி.ப. 08:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

எரிபொருளின் விலை அதிகரிக்கப்பட்டு, இன்று நள்ளிரவு முதல்  அமுல்படுத்தப்படுவதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி பெற்றோல் 92 ஆறு ரூபாயாலும், பெற்றோல் 95 எட்டு ரூபாயாலும், சுப்பர் டீசல் எட்டு ரூபாயாலும் அதிகரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் விலை

தற்போதை விலை

திருத்தப்பட்ட விலை   லீற்ற​ர் (ரூபாய்)

அதிகரிப்பு லீற்றர் (ரூபாய்)

ஒட்டோ டீசல்

123

123

அதிகரிக்கப்படவில்லை

ஒக்டென் 92 பெற்றோல்

149

155

06

ஒக்டென் 95 பெற்றோல்

161

169

08

சுப்பர் டீசல்

133

141

08

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .