2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

ஐ.தே.கவின் மேதினக் கூட்டம் மாநகர சபை மைதானத்தில்

Kamal   / 2019 மார்ச் 25 , பி.ப. 12:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய தேசிய கட்சியின் மே தினக் கூட்டத்துக்கு இலட்சக்கணக்கான மக்கள் கொழும்புக்கு அ​ழைத்து வரப்படவுள்ளதாக தெரிவிக்கும்  அக்கட்சியின் செயலாளரும் அமைச்சருமான அகில விராஜ் காரியவசம், அக்கட்சியின் கூட்டம் கொழும்பு மாநகர சபை மைதானத்திலேயே இடம்பெறும் எனவும் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் ​கருத்துரைத்துள்ள அவர்,  தற்போது ஐக்கிய தேசியக் கட்சியை மறுசீரமைப்பதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதெனவும் தெரிவித்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X