2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

ஒன்றிணைந்த எதிரணியின் விசேட கூட்டம் இன்று

Editorial   / 2018 ஒக்டோபர் 11 , மு.ப. 09:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒன்றிணைந்த எதிரணியின் பிரதிநிதிகள் மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருக்கு இடையில் இன்று (11) மாலை விசேட சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இச்சந்திப்பு இன்று மாலை 5.30 மணிக்கு இடம்​​பெறவுள்ளதாக, நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

அத்தோடு, தற்போதைய அரசியல் நிலைமை மற்றும் பொறுப்பு அரசாங்கம் அமைப்பது தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X