2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

ஒரே நாளில் 140 சாரதிகள் கைது

ஆர்.மகேஸ்வரி   / 2018 ஏப்ரல் 16 , மு.ப. 10:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த 24 மணிநேரத்துக்குள் மதுபோதையில் வாகனம் செலுத்திய 140 சாரதிகள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

கடந்த 14ஆம் திகதி காலை 6 மணிதொடக்கம் 15ஆம் திகதி காலை 6 மணி வரையான காலப்பகுதிக்குள் நாடுபூராகவும் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், கவனயீனமாக வாகனம் செலுத்திய 22  சாரதிகளும், அதிக வேகத்துடன் வாகனம் செலுத்திய 166 சாரதிகளுக்கு எதிராகவும், வழக்குத் தொடரப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர குறிப்பிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .