2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

ஒரே நாளில் 9 பேரை தூக்கியது கொ​ரோனா

Editorial   / 2020 நவம்பர் 22 , மு.ப. 01:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக, இதுவரையிலும் ஒரேநாளில் மரணித்தோரின் எண்ணிக்கை ​நேற்று (21) அதிகரித்திருந்தது.

நேற்று (21) மட்டும் ஒன்பது பேர் மணித்துள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி மரணித்தோரின் மொத்த எண்ணிக்கை 83 ஆக அதிகரித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X