2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

கடற்படையில் மேலும் ஐவருக்குக் கொரோனா

Nirosh   / 2020 டிசெம்பர் 05 , மு.ப. 10:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

பூஸா தனிமைப்படுத்தல் நிலையத்தில், தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த 5 கடற்படையினருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ்  தொற்றுக்கு உள்ளாகியிருந்த கடற்படடை வீரரோடு நெருங்கியத் தொடர்பிலிருந்த 85 பேருக்குப் பிசிஆர் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளிலேயே மேற்குறித்த ஐவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X