Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை
Editorial / 2018 ஜூன் 14 , மு.ப. 11:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரத்கம- தேவினிகொட கடலில் நீராடச் சென்ற ஒருவர், நீரில் அடித்துச்செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார் என, ரத்கம பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் நேற்று (13) இடம்பெற்றுள்ளது.
கடுதம்பே-தொடன்துவ பிரதேசத்தைச் சேர்ந்த, 28 வயதுடைய கே.சமில குமார என்பவரே, இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவர் தனது நண்பர்களுடன், கடலுக்கு நீராடச் சென்றிருந்த போதே இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago