2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

கடலில் நீராடச் சென்றவர் பலி

Editorial   / 2018 ஜூன் 14 , மு.ப. 11:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ரத்கம- தேவினிகொட கடலில் நீராடச் சென்ற  ஒருவர், நீரில் அடித்துச்செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார் என, ரத்கம பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் நேற்று (13) இடம்பெற்றுள்ளது.

கடுதம்பே-தொடன்துவ பிரதேசத்தைச் சேர்ந்த, 28 வயதுடைய கே.சமில குமார என்பவரே, இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவர் தனது நண்பர்களுடன், கடலுக்கு நீராடச் சென்றிருந்த போதே இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .