2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

கட்டுநாயக்கவில் அழிக்கப்படவுள்ள கொக்கெய்ன்

ஆர்.மகேஸ்வரி   / 2018 ஜனவரி 11 , பி.ப. 12:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொலிஸ் போதை ஒழிப்பு பிரிவினரால் கைப்பற்றப்பட்ட 900 கிலோகிராம் கொக்கெய்ன் தொகையானது கட்டுநாயக்கவில் வைத்து பகிரங்கமாக அழிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 15ஆம் திகதி இவற்றை அழிக்கவுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .