2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

குணமடைந்த கடற்படை வீரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

Editorial   / 2020 ஜூன் 01 , பி.ப. 03:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி குணமடைந்த கடற்படை வீரர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

மேலும் 6 பேர் இன்று (01) குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வெளியேறியுள்ளனர்.

இதனையடுத்து,  குணமடைந்த கடற்படை வீரர்களின் எண்ணிக்கை 411 ஆக அதிகரித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .