Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை
Editorial / 2018 மார்ச் 14 , மு.ப. 06:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
கடந்த வாரம், கண்டியில் இடம்பெற்ற அசாதாரண நிலையின் போது, உயிரிழந்தவருக்காக வழங்கப்படவுள்ள நட்டஈட்டுத் தொகையின் முற்கொடுப்பனவாக 1 இலட்சம் ரூபாயும், இறுதிக் கிரியைகளுக்காக 15,000 ரூபாயும், உயிரிழந்தவரின் உறவினர்களிடம் நேற்று முன்தினம் (12) வழங்கப்பட்டுள்ளது.
புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் புனரமைப்பு அமைச்சினால் இந்த நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன், மிகுதி 4 இலட்சம் ரூபாயை வழங்குவதற்கு, அமைச்சரவையின் அனுமதியைப் பெறுவதற்குத் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த அசாதாரண நிலைமையின் போது, உயிரிழந்த நபருக்கு 5 இலட்ச ரூபாய் நட்டஈடும், இறுதிக் கிரியைகளுக்காக 15,000 ரூபாயும் வழங்குவதற்கு திட்டமிடப்படப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
19 Apr 2024
19 Apr 2024
19 Apr 2024