2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

கப்பலுடன் படகு மோதியதில் நால்வர் பலி

Editorial   / 2018 செப்டெம்பர் 12 , பி.ப. 06:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

பேருவளை கடற்பரப்பில், கப்பலுடன், மீன்பிடி படகொன்று மோதி விபத்துக்குள்ளானதில், மீனவர்கள் நால்வர் பலியாகியுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில், இருவர் காணாமல் போயுள்ளன​ர் என்று தெரிவித்த பொலிஸார், ஒருவர் காப்பாற்றப்பட்டுள்ளார் என்றும் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .