2024 மார்ச் 28, வியாழக்கிழமை

கொரோனா கொள்ளையர்களை தேடி வேட்டை

A.Kanagaraj   / 2020 ஒக்டோபர் 30 , பி.ப. 05:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிசிஆர் பரிசோதனை செய்யவேண்டுமெனக் கூறிவிட்டு, வீட்டுக்குள் நுழைந்த இனந்தெரியாத மூவர், வீட்டிலிருந்தவர்களுக்கு தூக்கமாத்திரைகளை கொடுத்துவிட்டு, வீட்டிலிருந்த பணம், நகைககளை கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.

கடவத்தை-மஹவ பகுதியிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பொது சுகாதார பரிசோதகர்கள் அணியும் சீருடைய ஒத்த சீருடையையே, இனந்தெரியாத மூவரும் அணிந்துள்ளனர் என தவல்கள் கிடைத்துள்ளன எனத் தெரிவித்த பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X